ஞாயிறு, ஜனவரி 23, 2011

கலக்குறாங்கப்பா காசாங்காடு மக்கள்


அவரோட ஆணிவேர் என்ற சிறுகதையைப் படிச்சேன். மற்றொரு இணைய பயனீட்டாளரின் கருத்து .


http://seemachu.blogspot.com/2009/12/88.html


காசாங்காடு கிராமத்தை போல நாங்கள் அனைவரும் முன்னேற வேண்டும் என விரும்புகிறேன்..
சிறந்த கருத்துக்கள். காசாங்காடு கிராமத்தை பெருமைபடுத்தியதிர்க்கு நன்றி.


கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/2fe3a78e2bb91ade